உன் இதயத்தை நான் திருட
நினைப்பதால் தானோ உன்
கண்களாலே என்னை செய்கிறாய்
ENCOUNTER..
—————
உன் தமிழில் உள்ள தவறுகளும்
தித்திக்கிறதே.. உன் குரலுக்கு கிடைத்த
ஆஸ்கர் அதுவே..
—————
கம்பன் எழுதினான் கம்பராமாயணம்..
எனை ஈர்க்கும் உன்
விழியாலே நீ எழுதுகிறாய்
காந்த ராமாயணம்..
—————
காதல் கடலில் விழுந்து விட்டேன்..
என்றாவது ஒரு நாள்
தத்தளிப்பேன்..
நண்பா.. அன்று நீ தான் என்
உயிர்க்காப்பு படகு..
—————
நிலவை பார்த்து என்னடி
சிரிப்பு?? உன்
விழி ஈர்ப்பு விசையாலே
கீழே விழுந்து விட போகிறது…
- Poet’u Dhileepaa
wowwwwwwwwww :)
ReplyDelete