Friday 15 June 2012

கவிதை கார்னர் – 12



என் இதயத்தை குதறி கூறு போடும்
உன் கண்களுக்கு இ.பி.கோ-விலும்
இல்லை ஒரு தண்டனை..

---------------

உன்னை தலையில் ஏற்றுவேன் கிரீடத்தை போல..
தோளில் சுமப்பேன் SHOULDER BAG போல..
மடியில் அமர்த்துவேன் LAPTOP-ஐ போல..
என்றும் எனக்குள்ளே வைத்திருப்பேன் PACEMAKER போல..

---------------

என் கண்களாலேயே உன்
இதயத்தை SCROLL செய்கிறேன்..
எங்காவது ஒரு மூலையில் நான்
தெரிவேனா என்று..

---------------

முத்தம் என்னும் PASSWORD பதித்தே
நுழைந்தாய் என் இதயத்திற்குள்..
மன்னிக்கவும்..
வெளியில் செல்ல ACCESS இல்லை..

---------------

உன் தனிமையிலும் நான்
உன்னை சூழ்ந்து கொண்டிருக்கிறேன்
காற்றை போல..


- Poet’u Dhileepaa  8-)


No comments:

Post a Comment