நீ என்ன அவ்வளவு அழகோ??
என்று சொல்லிக்கொண்டு இருந்தேன்.. ஆனால்
உன்னை கண்ட அந்த நொடியில் நிமிர்ந்தது
நான் மட்டும் அல்ல.. அந்த
கேள்விக்குறியும் தான்..
ஒரு ஆச்சிரியக்குரியாக..
—————
ஜீரோ வாட் பல்பை போல
DIM-ஆக இருந்த என் இதயம்
உன்னை கண்டதும் ஒளி வீசியதடி
ஒரு FLOOD LIGHT-ஐ போல..
—————
உன் கண்களை நான் பார்க்கும் போதெல்லாம்
என் கண்களுக்குள் மின்னல் பாய்கிறதடி..
பெண்ணே கொஞ்சம் இரக்கம் கொள்..
என் இதயத்தை சற்று அணைத்துக்கொள்..
—————
என் இதயத்திற்கு நீ தானடி IP ADDRESS..
ஆயினும் உன் மனதிலிருந்து
ஏன் என்னை செய்தாய்
SHIFT + DELETE??
—————
சாக்லேட் குடும்பம் ஈன்றெடுத்த
திகட்டாத இரட்டையர்கள் தான்
DAIRY MILK SHOTS..
- Poet’u Dhileepaa 
3rd one ulti da
ReplyDeleteThanks :)
Delete