Saturday 12 May 2012

கவிதை கார்னர் – 9

என் இதயம் ஒரு துரோகி..
எனக்காக துடிப்பதை விட
உனக்காகவே அதிகம் துடிக்கிறது..


---------------


GOOGLE-உம் குழம்பியது
என்னவள் மனதில் நினைப்பது
என்னவென்று நான் கேட்டபோது..


---------------


என்னவள் நீ செய்யும்
சிணுங்கல்களுக்கு நான்
எழுதுவேன் புது அகராதி..


---------------


கோபத்தினால் உன் கண்களாலே
விமானங்களை என் மேல் வீசாதே..
அதை கண்டு என் கண்கள் நொறுங்கியது
TWIN TOWER-ஐ போல..


---------------


உன் கைபேசி என்னை பார்த்து
கிண்டல் செய்கிறது.. நான்
பிடிக்க நினைக்கும் உன் கையில்
அது தவழும்
ஆணவம் அதற்க்கு..




- Poet’u Dhileepaa 8-)

No comments:

Post a Comment